பல(சில)தார திருமணம் - விபச்சாரம்...வேற்றுமை?

மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவனுக்கும், அதே கட்டிய மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை(விலைமாதுவை) நாடி செல்பவனுக்கும் ஊன்றுகோல் காரணியாக இருப்பது காமவெறி தவிர வேறு என்ன? ஆகவே பலதாரம் செய்து கொள்பவனுக்கும் விலைமாது பால் செல்பவனுக்கும் என்ன தான் வித்தியாசம் உள்ளது??

ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறதாம், மாறாக பலதாரதிருமணத்தை ஆதரிக்கிறதாம்.. பச்சையாக சொன்னால் "உன் உடல்வெறியை தீர்க்க பெண்ணின் பின்வீட்டு வாசல் வழியாக செல்லாதே, முன்வாசல் வழியாக செல்" என்பது தான் சில இஸ்லாமிய மதவெறி கொள்கை உடையவர்கள் கூறும் சாராம்சம்.

இவ்வாறு பலதார திருமணங்களின் மூலம் சில ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஆண் பாதுகாப்பு கொடுக்கிறான் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை தூக்கி குப்பையிலே போடுங்கள்! இவ்வாறான திருமணங்களால் ஒன்றும் குறித்த ஆதரவற்ற பெண்ணுக்கு நிம்மதியோ, பாதுகாப்போ, சுதந்திரமோ கிடைத்துவிடப்போவதில்லை என்பதுவே உண்மை! அவ்வாறு அந்த பெண்(கள்) சமூகத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பானேயானால் அதற்க்கு ஆயிரம் வழிகள் உள்ளது!


அத்தோடு மகப்பேற்றை மையமாக வைத்துக்கூட 'மனைவியில் குறைபாடு இருந்தால்' மனைவி இருக்கத்தக்கதாக இரண்டாம் தார திருமணத்தை நியாயப்படுத்தும் இந்த இஸ்லாம் மதவாதிகள் அதுவே 'கணவனுக்கு குறைபாடு இருந்தால்' மனைவியும் இந்த வழியை பின்பற்றலாமோ என்று கேட்டால் ஆந்தை முழி முழிக்கிறார்கள்.

பலதார திருமணம் என்பது குர்ரானில் கூறப்பட்ட ஒன்று என்று கூறி சில இஸ்லாம் மத வெறியர்கள் அதை புனிதமாது என கொண்டாடுகிறார்கள்..அல்லா சொன்னதால் கொல்லுவதை தொழிலாக கொண்டு அலையும் மதவாதிகளிடம் இது எதிர்பார்த்த ஒன்று தான்! ஆனால் போதாததுக்கு ஈழ தமிழர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சமீபத்தில் ஒரு இஸ்லாம் மதவெறி கூட்டம் கொக்கரித்தது.. வெறும் உடல் சுகம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று அலையும் இந்த கூட்டத்துக்கு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலே உள்ள வேறுபாடு இன்னமும் புரிபடவில்லை போலும்!

'இஸ்லாம் ஆண்களே உங்கள் கமவெறியை தீர்த்துக்கொள்வதற்க்கு மனைவி போதவில்லையெனில் விலைமாதுவை நாடவேண்டாம்! மாறாக, அந்த விலைமாதுகளையே சட்ட ரீதியாக உங்கள் மனைவியாக்கி உங்கள் காம உணர்வுகளை தீர்த்துக்கொள்ளுங்கள்' என்பது தான் இவர்கள் வெறி கொண்டு பின்பற்றும் மதத்தில் கூறப்பட்டுள்ள சாராம்சம். இவ்வாறு மனிதனாக பிறந்து விலங்கு போல இருக்கும் இவர்களை பொறுத்தவரை பெண்கள் எனப்படுபவர்கள் ஆண்களின் காம போதைக்கான மருந்து.. இதையே தான் இவர்கள் ஒப்புவிக்கும் குர்ரான் கூட சொல்கிறது..

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237
தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14
குர்ரானில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்களுக்கும், ஒருவன் ஒரு பெண்ணை விலைமாதுவாக பார்ப்பதற்கும் இடையிலான வேறுபாடு ஒன்றுமே இல்லை. ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு ஒன்றும் குறைவில்லை!
ஆக, எதற்ககெடுத்தாலும் மதப்புத்தகத்தை மட்டுமே புரட்டும் இவர்களுக்கு சுய சிந்தனை என்பது செத்துவிட்டது. தற்சமயம் பல்வேறு நாடுகளில் மனைவி உயிருடன் இருக்க தக்கதாக இரண்டாம் திருமணம் என்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்க, பலதார திருமணத்தால் ஏற்ப்படும் பின் விளைவுகள் எதையுமே சிந்தித்து பார்க்காமல் தமிழர்களை பார்த்து "நீங்களும் எங்களை போல பன்றிகளாக மாறிவிடுங்கள், ஒன்றாக சாக்கடையில் புரளுவோம்" என்று இந்த இஸ்லாம்மதவாதிகள் கூவுவது ஒன்றும் வியப்பிற்குரியதாக தெரியவில்லை!
----------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவை ஒருதடவை பாருங்கள்!

சில இஸ்லாம் மதவெறியர்கள் இணைந்து இறந்து போனவர்களின் கல்லறைகளையும், சிலுவைகளையும் உடைக்கும் காணொளி தான் இது!

உயிரோடு இருக்கும் மனிதர்களை தான் மதங்களை மையமாக வைத்து தரம் தாழ்த்துகிறீர்கள், அதுவே இறந்த பின்பும் கூட மதங்களை வைத்து கல்லறைகளை தோண்டுகிறீர்களே.. வெட்க்கமாக இல்லையா? படிப்பது குர் ஆன், ஆனால் செய்யும் செயல்களோ உலக அமைதியை சீர்குலைப்பதாகவே தொடர்ந்து இருந்து வருகிறது! இவர்களின் இவ்வாறான வெறித்தனமான செய்கைகளால் உலகம் இவர்களை ஒதுக்காமல் வேறு என்ன தான் செய்யும்!