இவள்!


யார் இவள்..?
இலையுதிர் காலத்தால்
சபிக்கப்பட்டவளாய்
எல்லாவற்றையும்
இழந்து நிற்கிறாளே..!

புயல் கொண்ட பின் ஒரு
நகரமாய்
சாயல் அழிந்த பின் ஒரு
சோலையாய்...
காலத்தின் பாதையில்
இவள் விட்டுச்சென்ற படிமம் எங்கனம்?
....

நிலவும் மலரும்
கனவும் காதலும்
கடந்த காலங்களில்
இவளுக்கும்  வந்ததுண்டு!

இன்றோ
நிலவைப் பறித்து
உடையாக  தரிக்கப்பட்டாள்!

நேற்று பூத்த மலராய்
இயற்கையால்
சபிக்கப்பட்டாள்!

கனவுகளின் தீண்டலால்
கண் உறக்கத்தையும்
வெறுத்தாள்!

காதல் கொண்டவனை
காலனிடம் இழந்த பின்
நான்கே சுவர்களுக்கிடையில்
ஒதுக்கப்பட்டாள்!

கால நதியில்
அடித்துச்செல்லப்படும்
இச் சமூகத்தின் சிறு புள்ளியாய்....
'இவள்'


பிரபல மார்க்க அறிஞர் சூனா பானாவுடன் ஒரு பயங்கர சந்திப்பு!

சவூதி அரேபியாவிலே வசித்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய இஸ்லாமிய பிரபல மார்க்க அறிஞரான  சூனா பானா அவர்களை  பேட்டி காண ஆர்வம் கொண்டு ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர் வீடு செல்கிறார்!

வீடு சென்றதும், வீட்டு முற்றத்திலே காவல் கடமையில் நின்ற  நான்கு பன்றிகளையும், சூனா பானா அவர்களின் போக்குவரத்துக்காக அங்கே ஒழுங்கு செய்யப்பட்டு  நின்ற இரண்டு ஒட்டகங்களையும் தன் காமெராவிலே உள்வாங்கி கொள்கிறார்!  தொடர்ந்து உள்ளே சென்றதும் பிரபல பதிவர் சூனா பானா அவர்கள் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டு இருந்தார். ஆகவே அவர் கவனத்தை தன் பால் திசை திருப்பி தன்னை அறிமுகம் செய்து கொள்ளவும்...

சூனா பானா:- வணக்கம் சகோ, உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்!

நிரூபர்:- (கோவத்துடன்) இதோ பாருங்கள் சூனா பானா எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. கூடவே இரண்டு பிள்ளைகுட்டிகளும் இருக்கு.. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வளர்ந்த என்னால் இனியும் ஒரு சாந்தியை உண்டாக்க முடியாது!

சூனா பானா :- நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள் சகோ, இது என் (பதிவுலக) பழக்க தோஷம்! அதனால் தான் கூறிவிட்டேன்! சரி விடயத்துக்கு வருவோம்...கூறுங்கள். உங்களுக்கு என்ன அறிய வேண்டும்!

நிரூபர்:- நீங்கள் ஒரு காமெடி மார்க்க அறிஞர் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்களே! அது உண்மையா? அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

சூனா பானா:- வன்மையாக கண்டிக்கிறேன். இது அமெரிக்காவி.....    இது யாரோ எனக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம்!  நம்பாதீர்கள் சகோ! நான் சீரியஸான மார்க்க அறிஞர்! என்னை தலைமையாக கொள்ளகூடிய ஒரு கூட்டமே என் பின்னால் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! (பெருமிதத்துடன் மூச்சை உள்வாங்கி விடுகிறார் சூனா பானா)

நிரூபர்:-சமீபத்திலே, ஈழ தமிழர்கள் மகிந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து போக வேண்டும் என்று ஒரு அறிக்கை விட்டுள்ளீர்களே! அது உண்மையா?

சூனா பானா:- ஆம், உண்மை தான்! இது பற்றி நான் அதிகம் பேச வேண்டும். எமது இஸ்லாம் மத கொள்கைகளின் படி சுதந்திரம் கேட்ப்பதோ இல்லை சுதந்திரத்திற்காக போராடுவதோ ஒரு வீண் செயல்! நீங்கள் எமது இஸ்லாம் மதத்தை எடுத்து பார்த்தீர்களேயானால், நமது கண்மணி முகமத் நபி கூட ஆரம்பத்தில் ஒரு கொள்ளை கூட்ட தலைவனாகவும், பெண் பித்தனாகவும் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த ஒருவர் தான். அப்படிப்பட்ட ஒருவரையே இறை தூதராக ஏற்றுக்கொண்ட எமக்கு சுதந்திரத்துக்கான போராட்டம் எல்லாம் ஒரு வீண் செயலாக தான் தெரிகிறது. உதாரணத்துக்கு இலங்கையில் கிழக்கு வாழ் முஸ்லீம்களை எடுத்து கொள்ளுங்கள். அவர்கள்  மகிந்த அரசுடன் அடிபணிந்து செல்வதால் தானே அதிகளவு சலூகைகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கிறது! இது தொடர்பாகவும் நான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தேன்! சகோ... நமக்கு சுதந்திரமா முக்கியம்?

நிரூபர்:- அப்படியெனில் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக போராடுபவர்களும் இஸ்ரேலுக்கு அடிபணிந்து போய் தான் சலூகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

சூனா பானா:- நிச்சயமாக! அப்பிடி அவர்கள் அடிபணிந்து போகவில்லை எனில் அவர்கள் உண்மையான முஸ்லீம்களே கிடையாது! இதே நிலை தான் காஷ்மீர் மக்களுக்கும்!

நிரூபர்:- சூனா பானா அவர்களே இந்த உலகில் நீங்கள் முன்மாதிரியாக கொள்ளக்கூடிய நபர்கள் யாரேனும் உண்டா?

சூனா பானா:- இருக்கிறார்கள் சகோ! ஒன்றல்ல, மூன்று நபர்கள் உள்ளார்கள்.
முதலாவது- முகமது நபிகள் 
இரண்டாவது - மகிந்த ராஜபக்சே
மூன்றாவது-  ராஜீவ் காந்தி
இந்த மூவரும், மூவர் படைகளும் செயலில் ஒன்றுபட்டவர்கள்! கற்(ப்பழிப்)பிப்பதில் புகழ் பெற்றவர்கள்! இன்று எம் மதத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் பிரச்சாரங்களுக்கு எதிர்வினையாக  இவர்களின் கற்பி(பழி)ப்பு  பயிற்சிகள் தான் எமக்கு உதவுகிறது.

நிரூபர்:- உங்கள் மதத்தில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? அது பற்றி தங்கள் கருத்து என்ன?

சூனா பானா:- இது உண்மை அல்ல. எங்கள் மத பெண்கள் சுதந்திரமாக தான் உள்ளார்கள். நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள். அங்கே பாலியல் தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள் எம் மதத்தவர்கள் தான். அது மட்டும் அல்ல, அங்கே கஞ்சாவில் இருந்து களவெடுப்பது வரை இஸ்லாமிய பெண்களுக்கு உள்ள சுதந்திரம் வேறு எந்த பெண்களிடமும் இல்லை. ஆகவே இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதனை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்

நிரூபர்:- சூனா பானா அவர்களே இதுவரை நேரமும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களை பார்க்கும் போது, தங்களை தாங்கள் சார்ந்த மந்தை கூட்டம் 'தலைமைத் தாடி ஆடாக' ஏற்றுக்கொண்டதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது!

இதை கேட்ட நொடியே மிகவும் டென்ஷனான சூனாபானா, ஆத்திரம் கொண்டு அல்லாவின் பெயரை துணைக்கு அழைத்தவாறே நிரூபர் மீது பாய்கிறார்.

அருகில் இருந்த தொலைக்காட்சி பிரேக்கிங் நியூசாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது "லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் இஸ்லாம் மதவெறியர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்".